இந்தியா ஜம்மு-காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் Jun 11, 2019 சிப்பாய் பாகிஸ்தான் தாக்குதல் ஜம்மு காஷ்மீர் இந்தியன் பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்கியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். சண்டை நிறுத்தத்தை மீறி பாக். படை சுட்டதில் பலத்த காயமடைந்த லான்ஸ்நாயக் முகம்மது ஜாவித் வீரமரணமடைந்தார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு