ஜம்மு-காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்கியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். சண்டை நிறுத்தத்தை மீறி பாக். படை சுட்டதில் பலத்த காயமடைந்த லான்ஸ்நாயக் முகம்மது ஜாவித் வீரமரணமடைந்தார்.

Related Stories: