செய்தியாளர்களை கைது செய்த உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: செய்தியாளர்களை கைது செய்த உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை எந்த சட்டப்படி உ.பி. அரசு கைது செய்தது என்பதை விளக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கருத்து வேறுபடலாம்; அதற்கு கைது செய்வது ஏன் என்று உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: