ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இந்நிலையில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 40 குழுக்களாக சென்று 140 பேர் கணகெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், கணக்கெடுப்பு பணி 7 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

Related Stories: