பாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆசிஃப் அலி ஜர்தாரி பாக். பாராளுமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: