இந்தியா-ஆஸி. அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா வருகை

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸி. அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா வருகை தந்துள்ளார். வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா லண்டனில் வசிக்கிறார்.

Related Stories: