புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை : ஊழியர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைகள் கொள்ளைபோன விவகாரத்தில் மேலாளர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையின்போது பணியிலிருந்த 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து வங்கியின் திருச்சி மண்டல அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: