காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு 10 நாள் காவல்

ஸ்ரீநகர் : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு 10 நாள் காவலில் எடுத்தது விசாரணை நடத்த உள்ளது. ஷபீர் ஷா, ஆசியா அந்தரபி, மஸ்ரத் ஆலம் ஆகிய 3 பேரை என்ஐஏ  10 நாள் காவலில் எடுத்துள்ளது.

Related Stories: