கோவை: பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை உக்கடத்தை சேர்ந்த அஸ்கர் அலி (34) கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது கோவை குனியமுத்தூர் போலீசில் கடந்த 2011ல் அப்பகுதி வாலிபரை கொல்ல முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
கோவை: பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை உக்கடத்தை சேர்ந்த அஸ்கர் அலி (34) கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது கோவை குனியமுத்தூர் போலீசில் கடந்த 2011ல் அப்பகுதி வாலிபரை கொல்ல முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.