தமிழ் மக்களின் தலைவரான கலைஞரின் புகழ் எக்காலத்திலும் மங்காது: ராகுல் புகழாரம்

புதுடெல்லி: தமிழ் மக்களின் தலைவரான கலைஞரின் புகழ் எக்காலத்திலும் மங்காது என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். கலைஞரின் 96வது பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: