ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : இடைத்தரகர் ரேகாவின் நீதிமன்ற காவலை நீட்டிப்பு

நாமக்கல் : ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதான பெங்களூரு இடைத்தரகர் ரேகாவின் நீதிமன்ற காவலை நீட்டித்து நாமக்கல் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைத்தரகர் ரேகாவின் நீதிமன்ற காவலை வருகிற ஜூன் 6ம் தேதி வரை நாமக்கல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்  நீட்டித்து ஆணையிட்டது.

Related Stories: