ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பார்மல்லாவில் சோபொரேவின் போரா பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

Related Stories: