கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

டெல்லி: கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு தனக்கு சிபிஐ அனுப்பி உள்ள சம்மனை ரத்து செய்ய ராஜீவ்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: