முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணி தொடக்கம்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: