பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நட்புரீதியில் ரஜினிகாந்துக்கு அழைப்பு

புதுடெல்லி: மே 30-ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிகாந்துக்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். நட்பு அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: