இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி

டெல்லி: இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகிவிட்டது என சுப்பிரமணியன் சுவாமி கூறினார். மேலும் பொருளாதார சூழ்நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கூறியிருந்தேன், பொருளாதார கொள்கைகள் தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம் எனவும் தெரிவித்தார்.

Related Stories: