டெல்லி: இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகிவிட்டது என சுப்பிரமணியன் சுவாமி கூறினார். மேலும் பொருளாதார சூழ்நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கூறியிருந்தேன், பொருளாதார கொள்கைகள் தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம் எனவும் தெரிவித்தார்.