தஞ்சை அருகே விளைநிலங்களில் எண்ணெய்க்குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சை : அயோத்தியாபட்டி பகுதியில் விளைநிலங்களில் எண்ணெய்க்குழாய் பாதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி துவாக்குடி அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கிற்கு குழாய்கள் வழியாக எண்ணெய் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அயோத்தியாபட்டி பகுதியில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: