சென்னை: மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர குறையாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்தார். கருத்துக் கணிப்புகளுக்கு பின் பாஜக இருப்பதாக கே.எஸ்.அழகிரி கூறுகிறார் எனவும் தெரிவித்தார். கருத்துக்கணிப்பு தமிழகத்தில் பாஜவுக்கு சாதகமாக இல்லை எனவும் தேர்தல் முடிவுக்கு பின்வரும் எனவும் தெரிவித்தார்.