பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த ஜோதி நகர் அருகே எம்ஜிஆர் நகரில் உள்ள சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: