தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பதவி தரப்பட்டுள்ளதாக ஜாங்கிட் கடிதம்

சென்னை: தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பதவி தரப்பட்டுள்ளதாக ஜாங்கிட் கடிதம் அனுப்பப்பட்டு்ள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வித முக்கியத்துவம் இல்லாத பதவியில் உள்ளவர்கள் என ஜாங்கிட் ஐபிஎஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: