ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரம்: கோவில் நிர்வாகி வேல்முருகன் கைது

தேனி: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் கோவில் நிர்வாகியான முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

Related Stories: