தமிழகம் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரம்: கோவில் நிர்வாகி வேல்முருகன் கைது May 18, 2019 Raveendranath Valmurugan கோவில் தேனி: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் கோவில் நிர்வாகியான முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!
அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு