திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து : மாணவி பலி

திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிபட்டி அருகே கார் டயர் வெடித்து கவிழ்ந்ததில் ரம்யா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: