பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை அணுக மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை அணுக மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில் நடந்த வன்முறையால் மறுவாக்குபதிவு நடத்த உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: