ஈரோடு அருகே டீக்கடையின் மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வீசிய சூறாவளி காற்றில் டீக்கடையின் மேற்கூரை சரிந்து விழுந்து ராமன் என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: