நடுவானில் 2 விமானம் மோதல் 4 பேர் பலி

வாஷிங்டன்: மிக அரிய சம்பவமாக, அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கெட்சிகன் நகரில், சீபிளேன் எனப்படும்  தண்ணீர் மிதந்து பறக்கும் வசதி கொண்ட கடல் விமானங்கள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கப்பல் பயணிகள், அருகில் உள்ள தீவுகளுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். இதுபோன்ற இரண்டு விமானங்கள் நேற்று வெவ்வேறு இடங்களில் இருந்து கெட்சிகனுக்கு திரும்பிய போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: