வரும் 15-ம் தேதி புதுச்சேரி - புதுடெல்லி ரயில் ரத்து

சென்னை: வரும் 15-ம் தேதி புதுச்சேரியில் இருந்து காலை 9.15 மணிக்கு புதுடெல்லிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் புதுச்சேரி - புதுடெல்லி ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: