நாகை: நாகை மாவட்டம் கேசவன் பாளையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு இளம்பெண் கவியரசி கடத்திச் செல்லப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளார். காரில் இருந்து தவறி விழுந்ததால் கவியரசி உயிரிழந்ததாக பொறையாறு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பூர், பொள்ளாச்சி, சுற்றுவட்டாரத்தில் உள்ள பனியன் தயாரிப்பு ஆலைகளுக்கு பெண்களை தரகர்களை அழைத்துச் சென்றதாக புகார் தெரிவித்துள்ளனர்.