சென்னையில் தொழிலதிபரிடம் ஒரு கோடி பணம் பறித்த வழக்கில் திடீர் திருப்பம்

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் தொழிலதிபரிடம் ஒரு கோடி பணம் பறித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து செய்ய தொழிலதிபர் முகமது தாஹிர் அழைத்து வந்த நபர்களே பணம் பறித்தது தெரியவந்தது. கொரட்டூரை சேர்ந்த முகமது தாஹிரை தாக்கி அவரது மனைவியிடம் இருந்து நேற்று ரூ.ஒரு கோடி பணம் பறிக்கப்பட்டது.

Related Stories: