பொள்ளாச்சி அருகே ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அம்பராம்பாளையத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ரித்தீஸ் கண்ணா, அஸ்வந்த் ஆகிய இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

Related Stories: