தூத்துக்குடியில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜவுளி கடை உரிமையாளர் போக்சோவில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜவுளி கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜவுளி கடை உரிமையாளர் முருகன்(58) அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Related Stories: