ரூ.18.50 மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 580 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேஸ் அடுப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த சக்கரவர்த்தி என்ற பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: