குற்றம் ரூ.18.50 மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் May 10, 2019 விமான நிலைய திருச்சி திருச்சி: கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 580 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேஸ் அடுப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த சக்கரவர்த்தி என்ற பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 8ம் வகுப்பு மாணவி 3 மாதம் கர்ப்பம்: தாயின் கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு; நடிகைகளுடன் கோவாவில் உல்லாசம்: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள்
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை