தனியார் சர்க்கரை ஆலை அதிபர் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரால் சென்னையில் கைது

சென்னை: கடலூரில் விவசாயிகளுக்கு தரக்கூடிய கரும்பு நிலுவைத் தொகையில் ரூ.80 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தனியார் சர்க்கரை ஆலை அதிபர் தியாகராஜன் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Related Stories: