வெளிநாடு சென்று வர கார்த்திக் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: வெளிநாடு சென்று வர கார்த்திக் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல கார்த்திக் சிதம்பரம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி உத்தரவாதத் தொகையாக கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: