ராய்ட்டர்ஸ் நிருபர்கள் மியான்மர் சிறையில் இருந்து விடுவிப்பு

யாங்கூன்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த நிருபர்கள் இருவர் மியான்மர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக கூறி அவர்கள் இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் கடந்தண்டு செப்டம்பர் மாதம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: