தரமணி அருகே சாலையில் கிடந்த ரூ. 500 கள்ளநோட்டு... போலீசார் விசாரணை

சென்னை: தரமணி அருகே சாலையிலிருந்த ரூ. 500 கள்ளநோட்டுகளை ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 2 பேர் போலீசில் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த ரூ.500 கள்ள நோட்டுகளை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: