போர்வெல் லாரி கவிழ்ந்து விபத்து: 7 பேர் படுகாயம்

ஒசூர்: கர்நாடக மாநிலம் கோடேஹள்ளியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற போர்வெல் லாரி பிலிகுண்டுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த 7 பேர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியின் அடியில் சிக்கிய மேலும் 7 பேரை மீட்கும் பணியில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: