ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாவேலிபாளையம் அருகே ஓடும் ரயிலில் பயணிகளிடம் 7 சவரன் நகையை மர்ம நபர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் நோக்கி சென்ற ஆலாப்புழா சென்னை விரைவு ரயிலில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நேற்று கொள்ளை நடந்த அதே இடத்தில் இன்றும் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.