ஈரோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகளிடம் 7 சவரன் நகை வழிப்பறி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாவேலிபாளையம் அருகே ஓடும் ரயிலில் பயணிகளிடம் 7 சவரன் நகையை மர்ம நபர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் நோக்கி சென்ற ஆலாப்புழா சென்னை விரைவு ரயிலில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நேற்று கொள்ளை நடந்த அதே இடத்தில் இன்றும் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: