ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

ராமநாதபுரம்: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதிகளில் சந்தேகப்படும் நபர்கள் எவரேனும் இருக்கிறார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: