வாரணாசி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் போட்டி

வாரணாசி: உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் போட்டியிடுகிறார். ராணுவத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டதால் தேஜ்பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டார். வாரணாசி தொகுதியில்  சமாஜ்வாதி கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஷாலினி யாதவ் மாற்றம் செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: