ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 2009-ம் ஆண்டில் ஆறுமுகத்தை முன்விரோதத்தில் கொலை செய்த பாண்டியராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளது. அதனுடன் ரூ.50,000 அபராதமும் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 2009-ம் ஆண்டில் ஆறுமுகத்தை முன்விரோதத்தில் கொலை செய்த பாண்டியராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளது. அதனுடன் ரூ.50,000 அபராதமும் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.