ராசிபுரம் விவகாரம்: திடுக்கிடும் தகவல்

ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பிறந்த 5 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் தவறான முகவரி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 சான்றிதழ்களில் உள்ள முகவரிகளில் வசிக்கும் பெண்களிடம் குறிப்பிட்ட குழந்தைகள் இல்லை என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அரசு மருத்துவமனை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 15 தனியார் மருத்துவமனைகளில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: