ஐபிஎல் டி20; ரோஹித் ஷர்மா விளாசல்: சென்னை அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை

கொல்கத்தா: சென்னையில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இண்டியன்ஸ் அணி நிர்ணயம் செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: