ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

டெல்லி : ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று அவசர வழக்காக எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்கள் மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தில் தனி குழு அமைக்க அப்போலோ நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: