கடலூர்: கடலூரில் ஒரு சமூகத்தை பற்றி தவறாக பேசி வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வீடியோவை வெளியிட்ட சிவகுமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்: கடலூரில் ஒரு சமூகத்தை பற்றி தவறாக பேசி வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வீடியோவை வெளியிட்ட சிவகுமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.