மதுரை அருகே 2 பாட்டிகளை அடித்து கொன்ற பேரன் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் 2 பாட்டிகளை குடிபோதையில் அடித்து கொன்ற பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டிகள் வீரம்மாள், பரிபூரணம் ஆகியோரை அடித்து கொன்ற பேரன் முருகானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: