டெல்லி: பிரதமர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என டெல்லி இல்லத்தில் நடிகர் அக்சய் குமார் உடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி பேசினார். மேலும் என்னிடம் பணிபுரியும் யாரிடமும் நான் கோபத்தை காட்டியதே இல்லை எனவும் கூறினார்.
டெல்லி: பிரதமர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என டெல்லி இல்லத்தில் நடிகர் அக்சய் குமார் உடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி பேசினார். மேலும் என்னிடம் பணிபுரியும் யாரிடமும் நான் கோபத்தை காட்டியதே இல்லை எனவும் கூறினார்.