பிரதமர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை: பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என டெல்லி இல்லத்தில் நடிகர் அக்சய் குமார் உடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி பேசினார். மேலும் என்னிடம் பணிபுரியும் யாரிடமும் நான் கோபத்தை காட்டியதே இல்லை எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: