நெய்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

நெய்வேலி: நெய்வேலி அருகே அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கும்பகோணம் சென்னை சாலையில் கண்ணுத்தோப்பு பாலத்தில் அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதின. இதில் காயமடைந்த 20 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: