சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மறுவாக்குப்பதிவு குறித்து சத்யபிரதா சாகு பரிசீலிப்பதாக தெரிவித்தார் என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மறுவாக்குப்பதிவு குறித்து சத்யபிரதா சாகு பரிசீலிப்பதாக தெரிவித்தார் என்று திருமாவளவன் கூறினார்.