வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை அடுத்து வேளாங்கண்ணி,தரங்கம்பாடி டேனிஸ்  கோட்டையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: