கொழும்புவில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது

கொழும்பு: இலங்கை கொழும்புவில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கொழும்புவில் உள்ள தேவாலயங்கள்,ஓட்டல்களில் வைக்க வெடிகுண்டுகளை கொண்டுசென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: