சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகளை பார்சல் மூலம் அனுப்ப வந்த நபர் கைது செய்யப்பட்டார். செம்மரக்கட்டைகளை பார்சல் செய்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்ப வந்த சத்தீஷ்கரை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகளை பார்சல் மூலம் அனுப்ப வந்த நபர் கைது செய்யப்பட்டார். செம்மரக்கட்டைகளை பார்சல் செய்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்ப வந்த சத்தீஷ்கரை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.